.

.

Saturday, March 22, 2014

நவாஸ் ஷெரீப்பின் மயிலுக்கு எமனான பூனை


பாகிஸ்தான் பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப்பின் வாசஸ்தலத்தில் அவர் வளர்த்த மயிலுக்கு பூனை எமனானதைத் தொடர்ந்து மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள்.
peacock
இந்த மயில் வாசஸ்தலத்தின் முற்றத்தில் இறந்து கிடந்ததை தோட்டக்காரர் கண்டிருக்கிறார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல் கடமையிலிருந்த 21 காஸ்டபிள்களிடம் விளக்கம் கோரப்பட்டதாகவும், அவர்களில் மூவர் இடைநிறுத்தப்பட்டதாகவும் பாகிஸ்தானிய ஊடகங்கள் அறிவித்துள்ளன. கடமையில் அசிரத்தையாக இருந்தார்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டெனத் தெரிகிறது.
தாம் இரவு நேரத்தில் காவல் கடமையில் இருந்ததாகவும், ஒரு பூனை மயிலை சாப்பிடும் என கனவிலும் நினைக்கவில்லை என்றும் இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கூறினார்.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .