.

.

Thursday, May 2, 2013

கிறிஸ்மஸ்தீவில்மட்டக்களப்பைச்சேர்ந்தபுகலிடக்கோரிக்கையாளர்ஒருவர்மரணம்



அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் பாஸ்பேட் ஹில் செயலாக்க பகுதியில் இருந்து நேற்று புதன்கிழமை குறித்த அகதி கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசென்ற சில மணிநேரங்களுக்குள்ளேயே குறித்த நபர் உயிரிழந்ததாக அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் இன்று  அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு முனைத்தீவைச் சேர்ந்த வேல்முருகு செல்வம் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மரணமடைந்த நபரின் குடும்பத்தினருக்கு திணைக்களம் அனுதாபம் தெரிவித்துள்ளதுடன், குறித்த நபரின் திடீர் மரணம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Stumble
Delicious
Technorati
Twitter
Digg
Facebook
Reddit

0 Comments:

Post a Comment

இலங்கைச் செய்திகள்

உலகச் செய்திகள்

ஜோதிடம்

மரண அறிவித்தல்கள்

பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986
பெயர் வடிவேலு
பிறந்த இடம் கனகரெத்தினம்
வசிப்பிடம் கனடா
பிறந்த திகதி   : 20.04.1986

அவுஸ்திரேலியா,நியுஸிலாந்து செய்திகள்

கவிதைகள்

சினிமா செய்திகள்

இந்தியச் செய்திகள்

விளையாட்டுச் செய்திகள்

தொழில்நுட்பச் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

 

glowlinknews Copyright 2013 . .